Generated by All in One SEO v5.0.0.1, this is an llms.txt file, used by LLMs to index the site. # இஸ்லாமிய தஃவா சென்டர் ஐடிசி(IDC) மார்க்க சேவைகளை மார்க்கம் காட்டிய வழியில் மேற்கொள்ளவே நடத்தப்படுகிறது. ## Sitemaps - [XML Sitemap](https://www.idctamil.com/sitemap.xml): Contains all public & indexable URLs for this website. ## Posts - [Blog](https://www.idctamil.com/blog/) - [கிரகண தொழுகை தொழும் முறைகள்](https://www.idctamil.com/கிரகண-தொழுகை-தொழும்-முறை/) - ஒவ்வொரு அமல்களையும் நாம் எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை நபியவர்கள் நமக்கு வழிகாட்டியுள்ளார்கள். அதன் வரிசையில் சூரிய அல்லது சந்திர கிரகணங்கள் ஏற்படும் போது அந்த தொழுகை எவ்வாறு நிறைவேற்றப்பட வேண்டும் என்பதை நடைமுறைப்படுத்தி, தெளிவுபடுத்தியுள்ளார்கள். சூரிய,சந்திர கிரகணங்களின் பின்னணி… ஒவ்வொரு கால கட்டத்திலும் சில மக்களின் அறியாமையினால் தவறான செய்திகளை பரப்புவது வழமையானதாகும். நபியவர்கள் காலத்தில் நபியவர்களின் மகன் இறந்த சந்தர்ப்பத்தில் இந்த நிகழ்வு நடந்ததினால், நபியவர்களின் பிள்ளையின் மரணத்திற்காகத் தான் இது நிகழ்ந்தது என்று - [ஜமாலுத்தீன்பாஸி](https://www.idctamil.com/ஜமாலுத்தீன்பாஸி/) - ஜமாலுத்தீன் பாஸி – சுயவிவரம் 🌿 அறிமுகம் ஜமாலுத்தீன் பாஸி அவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற இஸ்லாமிய அறிஞர். 2003ஆம் ஆண்டிலிருந்து குவைத்தில் தங்கி, அங்குள்ள தமிழில் பேசும் முஸ்லிம் சமூகத்திற்கு மதப்பணிகளைச் செய்து வருகிறார். 🕌 நிறுவனர் அவர் இஸ்லாமிய தஃவா மையத்தை (Islamic Dawa Center) 2003 ஆம் ஆண்டு குவைத்தில் நிறுவினார். குவைத்தில் தமிழில் பேசும் முஸ்லிம் சமூகத்திற்காக உருவாக்கப்பட்ட முதல் அமைப்பு இஸ்லாமை பரப்புவது, சகிப்புத்தன்மையை ஊக்குவிப்பது இஸ்லாமின் உண்மையான மதிப்புகள், - [ஹஜ்-உம்ரா செய்முறை விளக்கம் | Hajj & Umrah Guide for Muslims](https://www.idctamil.com/hajj-umrah-guide-for-muslims/) - “அல்லாஹ்வுக்காக ஹஜ்ஜையும் உம்ராவையும் நீங்கள் நிறைவு செய்யுங்கள். (அல்குர்ஆன் : 2.196)” நூல்கள் صفة العمرة والحجFinalDownload - [ஒருநாள் இஸ்லாமிய இஜ்திமா 2026](https://www.idctamil.com/ஒருநாள்-இஸ்லாமிய-இஜ்திமா/) - [ஹாலா வினாடி வினா 2019 விடைகள்](https://www.idctamil.com/ஹாலா-வினாடி-வினா-2019-விடைகள்/) - மக்களுக்காக வைக்கபட்ட முதல் ஆலயம் எது ? கஃபா எந்த போரில் முஸ்லிம்களுக்கு சிறு தூக்கம் கொடுக்கபட்டது ? பத்ர் அல்லாஹ்வின் கை கட்டப்பட்டுள்ளது என்று கூறியவர்கள் யார் ? யூதர்கள் சுவனவாதிகளிடம் நரகவாதிகள் என்ன கேட்பார்கள் ? தண்ணீர் ஜகாத் பெற தகுதி உடையவர்கள் எத்தனை பிரிவினர் ? 8 மிஃராஜ் சம்பந்தமாக இறக்கபட்ட அத்தியாயம் எது ? பனீ இஸ்ராயீல் பெற்றோர்களுக்கு துஆ செய்வதில் எந்த விசயம் குறிப்பிடபட்டுள்ளது? சிறு பிள்ளையில் கவனித்தது யாரிடம் - [இவ்வுலகத்தை விரும்புகின்றீர்கள் மறுமையை விட்டு விட்டீர்கள்](https://www.idctamil.com/இவ்வுலகத்தை-விரும்புகின/) - بسم الله الرحمن الرحيم அல்லாஹ் இந்த உலகத்தை படைத்து இந்த உலகத்தில் மனிதன் வாழ்வதற்கு அவனுக்கு தேவையான அனைத்து வகையான வாழ்வாதாரங்களையும் படைத்துள்ளான். அதே நேரத்தில் இந்த உலகம் ஒரு நாள் அழிந்து விடும் மீண்டும் ஒரு நாள் எழுப்பபட்டு மறுமையின் நிரந்த வீட்டிற்கு மனிதர்கள் செல்வார்கள் என்று இஸ்லாம் கூறுகின்றது. ஆனால் இவ்வுலகில் வாழும் போது உலகத்தில் பார்க்கும் அனைத்து இன்பங்களும் இவ்வுலகம் நிரந்தரமான, நிம்மதியான உலகத்தை போன்று காட்சி தருகின்றது . இந்த - [மரணத்திற்கு பிறகு பாவிகளுக்கான தண்டனை !](https://www.idctamil.com/மரணத்திற்கு-பிறகு-பாவிகள/) - இந்த உலக வாழ்க்கைக்கு பிறகு மறுமை வாழ்க்கை ஒன்று உண்டு என்று அனைத்து முஸ்லிம்களும் நம்பும் ஓர் நம்பிக்கை ஆகும். அந்த நாளில் பாவிகளுக்கு அவர்கள் செய்த பாவத்திற்கு தகுந்தாற்போல் இறைவனுடைய தண்டனையை அனுபவித்தேகவேண்டும்.அப்படியானால் எந்த பாவிகளுக்கு எந்த மாதியான தண்டனைகள் வழங்கப்படும் என்பதை தெரிந்துக் கொள்ள வேண்டும். விபச்சாரம் செய்பவர்களுக்கான தண்டனை * அப்படியே நாங்கள் நடந்து அடுப்பு போன்று (மேல் பகுதி குறுகலாகவும் கீழ்ப்பகுதி விசாலமாகவும்) இருந்த(பொந்து) ஒன்றின் அருகில் - [அல்லாஹ் உன்னை நேசிக்கின்றானா ?](https://www.idctamil.com/அல்லாஹ்-உன்னை-நேசிக்கின்/) - بسم الله الرحمن الرحيم இவ்வலகில் வாழும் அனைத்தும் நேசிக்கும் பண்புள்ளவையாக இறைவன் படைத்துள்ளான்.மனிதர்கள் முதல் பறவைகள், மிருகங்கள் இப்படி அனைத்து படைப்புகளும் தங்களுக்குள் அன்பை, நேசத்தை வெளிப்படுத்தும் ஜீவன்களாகவே உள்ளன. இவ்வுலகில் மனிதர்களின் மூலம் ஏற்படும் அன்பை விட படைத்தவனின் அன்பை பெறுவது மிகப்பெரும் பாக்கியமாகும். அப்படியானால் அந்த இறைவனின் அன்பை பெறுவது எப்படி? எதன் மூலம் அதை அடையலாம் என்பதை நாம் அறிந்துக் கொள்ள வேண்டும். அல்லாஹ்வின் அன்பு கிடைத்துவிட்டால் இந்த உலகில் - [சூரா யாஸீன் விளக்கம்](https://www.idctamil.com/சூரா-யாஸீன்-விளக்கம்/) - சூரா யாஸீன் 83 வசனங்களை கொண்டது. இதில் மூன்று வகையான செய்திகள் கூறப்படுகின்றது.ஒன்று மரணத்திற்கு பின்பு உயிர்பித்தலை ஈமான் கொள்ளுதல் இரண்டாவது ஒரு கிராமவாசிகளின் வரலாற்று செய்திகள் மூன்றாவது இறைவனின் ஏகத்துவத்தை பிரதிபலிக்கும் செய்திகள். இந்த அத்தியாயத்தின் வசனம் ஆரம்பிக்கப்படும் போதே இறைவன் குர்ஆன் மீது சத்தியமிட்டு நபியே! நீர் இறைத்தூதர்களில் ஒருவர்தான் என்று கூறுகின்றான். ஏன் இந்த செய்தியை ஆரம்பமாக கூறுகின்றான் என்றால் முஹம்மத் (ஸல்) அவர்கள் நபியாக அனுப்பட்டபோது குறிகாரர், சூனியம் செய்பவர் ,பைத்தியக்காரர், - [ஃபித்னாவை அறிந்துக் கொள்ளுங்கள்](https://www.idctamil.com/ஃபித்னாவை-அறிந்துக்-கொள்/) - بسم الله الرحمن الرحيم ஃபித்னாவை அறிந்துக் கொள்ளுங்கள் உலகில் வாழும் மனிதன் ஃபித்னாவிலிருந்து விலகி வாழமுடியாது. நாலா புறங்களிலும் ஃபித்னாக்கள் நிறைந்த கால சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.பழகும் நண்பர்களின் மூலம் செய்யும் தொழிலின் மூலம் சேர்ந்து வாழும் மனைவி மக்கள் மூலமாக கூட ஏற்படும். நபி(ஸல்) அவர்கள் மதீனாவின் கோட்டைகளில் ஒன்றின் மீது ஏறிக்கொண்டு நோட்டமிட்டபடி) 'நான் பார்க்கிறவற்றை நீங்கள் பார்க்கிறீர்களா?' என்று கேட்க மக்கள் 'இல்லை' என்று பதிலளித்தார்கள். நபி(ஸல்) அவர்கள் 'நான் மழைத்துளிகள் - [உங்கள் குழந்தைகளின் நண்பன் யார்?](https://www.idctamil.com/உங்கள்-குழந்தைகளின்-நண்ப/) - உங்கள் குழந்தைகளின் நண்பன் யார்? உலகில் வாழும் மனிதன் அவரவர் தன் தகுதிகேற்ப நண்பர்களை அமைத்து கொள்கின்றனர். ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் , முதியோர்கள் இப்படி ஒவ்வொரு வரும் தனக்கென்று ஒரு நண்பனை ஏற்படுத்தி கொள்கின்றனர். இந்த நட்பில் நல்லவர்களை தேர்ந்தெடுத்தால் பழகியவரிடம் நற்செயல்களும் தீயவர்களாக இருந்தால் தீமைகள் அவர்களிடம் வெளிப்படுவதையும் பார்க்க முடிகின்றது. உன் எதிரியை நீ சுலபமாக அடையாளம் கண்டு கொண்டுவிட முடியும். ஆனால், நண்பர்களிலே, நல்ல நண்பர் யார் என்பது அனுபவத்தின் மூலமேதான் - [ஆடியோ கேலரி](https://www.idctamil.com/ஆடியோ-கேலரி/) - [சுவனத்த்தில் விவசாயம்](https://www.idctamil.com/சுவனத்த்தில்-விவசாயம்/) - இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் முஸ்லிம் ஒருவர் ஒரு மரத்தை நட்டு அல்லது விதைவிதைத்து விவசாயம் செய்து, அதிலிருந்து (அதன் விளைச்சலை அல்லது காய்கனிகளை) ஒரு பறவையோ, ஒரு மனிதனோ அல்லது ஒரு பிராணியோ உண்டால் அதன் காரணத்தால் ஒரு தர்மம் செய்ததற்கான பிரதிபலன் அவருக்குக் கிடைக்கும். என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். வேளாண்மைக் கருவிகளைத் துஷ்பிரயோகம் செய்வதால் விளையும் தீமைகளுக்கு அஞ்சுவதும், (வணிகம், வேளாண்மை இவற்றில் ஈடுபடுவதில்) விதிக்கப்பட்டுள்ள வரம்பை மீறுவதால் விளையும் (கேடுகளான இறைவனை - [நம்மையான காரியங்களுக்கு நேரம் இல்லையா ?](https://www.idctamil.com/நம்மையான-காரியங்களுக்கு/) - நம்மையான காரியங்களுக்கு நேரம் இல்லையா ? [KGVID width="640" height="360" downloadlink="true"]http://wp-content/uploads/2017/01/vlc-record-2016-12-28-00h20m30s-ஐந்திற்கு-முன்னால்-ஐந்து.mp4-.mp4[/KGVID] - [பிரார்த்தனையின் ஒழுங்குகள்](https://www.idctamil.com/பிரார்த்தனையின்-ஒழுங்கு/) - بسم الله الرحمن الرحيم பிரார்த்தனையின் ஒழுங்குகள் பிரார்த்தனை ஒரு வணக்கம் என்பதாக நபி(ஸல்)அவர்கள் கூறியிருக்கிறார்கள் நாம் எல்லா உதவிகளையும் அல்லாஹுவிடத்திலிருந்தே பெற்றுக்கொள்ள வேண்டும். உரியமுறையில் நாம் அல்லாஹுவிடம் பிரார்த்திக்கும் போது நம் பிரார்த்தனைகளை அல்லாஹ் ஏற்றுக்கொள்கின்றான். அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான். இன்னும் உங்களுடைய இரட்சகன் கூறுகிறான் நீங்கள் என்னையே அழை(த்துப் பிரார்த்தி)யுங்கள் நான் உங்களு(டைய பிரார்த்தனை)க்கு பதிலளிப்பேன். (அல்முஃமின் -60) 1. மனத்தூய்மையோடு பிரார்த்தனை செய்ய வேண்டும் ஆகவே காஃபிர்கள் வெறுத்த போதிலும் நீங்கள் முற்றிலும் - [இஸ்லாமியப் பார்வையில் புத்தாண்டு](https://www.idctamil.com/இஸ்லாமியப்-பார்வையில்-பு/) - بسم الله الرحمن الرحيم இஸ்லாமியப் பார்வையில் புத்தாண்டு இஸ்லாம் அறிவுப்பூர்வமான மார்க்கமாகும், அல்லாஹ் இந்த மார்க்கத்திற்கு சொந்தக்காரன் மட்டுமல்ல உலகம் முழுவதற்கும் அவன்தான் கடவுளாவான். எனவே அவன் படைத்த நாட்களை பற்றி அவன் கூறுவதை பாருங்கள் . (9:36) ...إنَّ عِدَّةَ الشُّهُورِ عِندَ اللَّهِ اثْنَا عَشَرَ شَهْرًا فِي كِتَابِ اللَّهِ يَوْمَ خَلَقَ السَّمَاوَاتِ وَالأَرْض நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் அல்லாஹ்வுடைய (பதிவுப்) புத்தகத்தில் வானங்களையும் பூமியையும் படைத்த நாளிலிருந்தே மாதங்களின் எண்ணிக்கை - [மீலாதுந்நபி கொண்டாடலாமா?](https://www.idctamil.com/மீலாதுந்நபி-கொண்டாடலாமா/) - بسم الله الرحمن الرحيم மீலாதுந்நபி கொண்டாடலாமா? இன்று பெரும்பாலான முஸ்லிம்களிடம் பரவி விட்ட பித்அத்களில் ஒன்று தான் நபியவர்களுக்கு பிறந்த நாள் கொண்டாடுவதாகும். இது குறிப்பாக ரபியுல் அவ்வல் மாதம் கொண்டாடப்படுகிறது இப்படி கொண்டாடுவது முஸ்லிம்களிடம் நன்மையாக கருதப்படுகிறது இது கூடாது என்பதற்காக விரிவான விளக்கத்தை பார்ப்போம். இந்த மார்க்கத்தில் அடிப்படையான ஆதரங்களாக இருப்பது குர்ஆனும் ஹதீசுமாகும்.அல்லாஹ் தனது வேதத்திலும், தூதருடைய வழிமுறையிலும் எதை மார்க்கமாக ஆக்கினானோ அதையே வணக்கமாக செயல்படுத்தவேண்டும். ஒரு முஸ்லிம் அல்லாஹ்வும், - [ஸஃபர் மாதம் பீடை மாதமா?](https://www.idctamil.com/ஸஃபர்-மாதம்-பீடை-மாதமா/) - بسم الله الرحمن الرحيم ஸஃபர் மாதம் பீடை மாதமா? ஸஃபர் மாதம் பீடைமாதம் என்றும் இம்மாதத்தில் கடைசி புதனை ஒடுக்கத்து புதன் என்றும் கொண்டாடுகிறார்கள். இப்படி கொண்டாடுவதற்கான காரணம் நபி (ஸல்) அவர்கள் இம்மாதத்தில் நோய்வாய்ப்பட்டு இறுதி புதன் அன்று குணமடைந்தார்கள் என்று கூறி இம்மாதத்தை பீடை மாதம் என்றும் குறிப்பாக கடைசி புதனன்று சில காரியங்கள் செயவதன்மூலம் நமக்கு ஏற்பட்டுள்ள கஷ்டங்கள் தீரும் என்ற நம்பிக்கையில் செய்து கொண்டிருக் கிறார்கள். இதற்கு எவ்விதமான ஆதாரமும் - [முஹர்ரம் மாதத்தின் அனாச்சாரங்களும், ஆஷூரா நோன்பின் சிறப்புகளும்](https://www.idctamil.com/முஹர்ரம்-மாதத்தின்-அனாச்/) - بسم الله الرحمن الرحيم முஹர்ரம் மாதத்தின் அனாச்சாரங்களும், ஆஷூரா நோன்பின் சிறப்புகளும் முஹர்ரம் மாதம் 10ம் நாள் ஆஷூரா தினம் என்று கூறப்படும். அந்த நாளின் சிறப்பை பின்வரும் ஹதீஸ்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம். அதற்கு முன்பாக அன்றைய நாளில் நிகழ்ந்து கொண்டிருக்கும் அனாச்சாரங்களை காண்போம். பஞ்சா எடுப்பது, மாரில் அடித்துக் கொள்வது, தீக்குழியில் இறங்குவது, துக்கம் கடைபிடிப்பது, கொளுக்கட்டை போன்ற பதார்த்தங்கள் செய்து வைத்து பாத்திஹாக்கள் ஓதுவது. இவைகள் அனைத்தும் நபி(ஸல்) அவர்களின் பேரர் - [உலக பொருளாதார வீழ்ச்சியும் இஸ்லாமிய பொருளாதாரமும்](https://www.idctamil.com/உலக-பொருளாதார-வீழ்ச்சியு/) - بسم الله الرحمن الرحيم இன்றைய உலகில் பொருளாதாரத்தில் வல்லுனர்கள்களையும்,நிபுணர்களையும் கொண்டு பல ஆய்வுகள் நடத்தப்படுகின்றன.ஆனால் பொருளாதாரத்தில் முன்னேற்றத்தை கண்டார்களா? என்றால் இல்லை என்பது தான் பதிலாக உள்ளது.உலக வல்லரசின் அரசன் என்று கூறப்படும் அமெரிக்கா உலகின் எல்லா நாடுகளையும்,அதிகாரங்களையும் தன்னகத்தே வைத்துக் கொண்டிருக்கின்ற நாடு. உலகின் எங்கு மனித இனம் பாதிக்கப்படும் போதும் உதவிகளை வாரி வழங்கக்கூடிய நாடு, உலகிற்கே சட்டங்களை வழங்கக்கூடிய, உலக சண்டைகளின் போது சமாதானத்தை ஏற்படுத்தும் அமைப்பான ஜ.நா சபையை வைத்துக் - [கோபம்](https://www.idctamil.com/கோபம்/) - بسم الله الرحمن الرحيم கோபம் கோபம் பொல்லாதது அது கொலை செய்யவும் தயங்காது, கொடிய செயலை செய்யவும் தயங்காது அந்த அளவிற்கு மோசமான குணமே கோபம் என்பதாகும். இது கண்டிப்பாக ஒரு முஸ்லிமிடம் இருக்கக்கூடாது என்பதை அல்லாஹ்வும் அவனது தூதரும் கூறியிருப்பதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். மேலும் நபி (ஸல்) அவர்களிடம் இது இருக்கக்கூடாது என்பதை அல்லாஹ் எதிர்பார்த்தான் அதை அவர்கள் நிறைவேற்றவும் செய்யாதார்கள். நபியே!) நம் தூதர்களில் திடசித்தமுடையவர்கள் பொறுமையாக இருந்தது போல், நீரும் - [கழிவறைக்கு செல்லும்போது கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குகள்](https://www.idctamil.com/கழிவறைக்கு-செல்லும்போது/) - بسم الله الرحمن الرحيم மலஜலம் கழிக்கும் முறை உட்பட உங்களின் நபி உங்களுக்கு கற்றுக்கொடுக்கிறார்களா? என ஸல்மான் (ரலி) அவர்களிடத்தில் யூத மதத்தை சேர்ந்த ஒருவர் கேட்ட போது, ஆம் மல, ஜலம் கழிக்கும் போது கிப்லாவை நாங்கள் முன்னோக்கக் கூடாதென்றும், வலது கையினால் சுத்தம் செய்யக்கூடா தென்றும், மூன்று கற்களுக்கு குறைந்த கற்களைக்கொண்டு சுத்தம் செய்யக்கூடா தென்றும், இன்னும் எலும்பு (மிருகங்களின்) விட்டைகளைக் கொண்டு சுத்தம் செய்யக்கூடா தென்றும் எங்கள் நபி எங்களைத் தடை - [உணவின் ஒழுங்குகள்](https://www.idctamil.com/உணவின்-ஒழுங்குகள்/) - بسم الله الرحمن الرحيم நபி(ஸல்)அவர்கள் சாப்பிடுவதற்காகவும் ஒழுங்குமுகைளை கற்றுத்தந்துள்ளர்கள் அதை பேணி நடந்தால் நாம் உணவு உண்பதும் அல்லாஹுவிடத்தில் கூலி பெற்றுத்தரக்கூடிய அமைந்து விடும். 1. ஹலாலானவையே உண்பது, குடிப்பது. நம்பிக்கை கொண்டவர்களே! நாம் உங்களுக்கு அளித்தவற்றில் தூய்மையானவற்றை (ஹலாலானவைகளை) உண்ணுங்கள். நீங்கள் அல்லாஹ்வை வணங்குபவர்களாக இருப்பீர்களாயின் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தி வாருங்கள். (அல்பகறா : 172) 2. உணவு உண்பதற்கு முன் இரு கைகளையும் கழுவிக் கொள்ளவேண்டும். 3. சாப்பிட ஆரம்பிக்கும் போது பிஸ்மில்லாஹ் - [உழுவின் ஒழுங்குகள்](https://www.idctamil.com/உழுவின்-ஒழுங்குகள்/) - بسم الله الرحمن الرحيم ஒளு செய்வதின் ஒழுங்குகளும் சட்டங்களும் அல்லாஹ் கூறுகிறான் : விசுவாசங்கொண்டோரே!நீங்கள் தொழுகைக்காக தயாரானால் (அதற்கு முன்னதாக)உங்கள் முகங்களையும், முழங்கைகள் வரையில் உங்கள் இரு கைகளையும், கழுவிக் கொள்ளுங்கள், (நீரைத் தொட்டு) உங்கள் தலைகளையும் தடவி (மஸ்ஹுசெய்து)க் கொள்ளுங்கள், கணுக்கால் வரையில் உங்கள் இரு பாதங்களையும் (கழுவிக் கொள்ளுங்கள்) யார் இவ்வாறு (நபியவர்கள் செய்தது போல்) ஒளு செய்கின்றாரோ அவர் முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும் என்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். - [உரையாடல் எச்சரிக்கை](https://www.idctamil.com/உரையாடல்-எச்சரிக்கை/) - بسم الله الرحمن الرحيم இணையதளத்தில் கணவன்-மனைவி அந்தரங்க உரையாடல் ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட் சகோதர சகோதரிகளே உங்கள் அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக நாம் நம் குடும்பத்தை விட்டு பிரிந்து இருக்கக்கூடிய நிலை ஏற்பட்டால் உணர்ச்சி மிகுதியால் சில நேரம் நம்முடைய துணையிடம் , காதலியிடம், நிச்சயம் முடிக்கப்பட்ட பெண்ணிடம் தொலைபேசியில், கைப்பேசியில், இணை தொலைபேசி என்று சொல்லக்கூடிய வாய்ப் பேசிகளில் (VoipPhones) பேசும் போது எல்லை மீறி அந்தரங்க விஷயங்களை பேசி - [கண்காணிப்பாளன் அல்லாஹ்](https://www.idctamil.com/கண்காணிப்பாளன்-அல்லாஹ்/) - بسم الله الرحمن الرحيم கண்காணிப்பாளன் அல்லாஹ் ( وَكَانَ اللَّهُ عَلَى كُلِّ شَيْءٍ رَّقِيبا( 33:52 மேலும், அல்லாஹ் அனைத்துப் பொருள்களையும் கண்காணிப்பவன். ( إِنَّ اللَّهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبا (النساء:1 நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான். அல்லாஹ்வின் கண்கனிப்பு எல்லா பொருட்களின்மீதும் இருப்பது போன்றே நம்மீதும் இருக்கிறது அவனது கண்கானிப்பிலிருந்து எவரும் தப்பிவிட முடியாது என்பதை முதலில் விளங்கிக்கொள்ளவேண்டும் அல்லாஹ்வின் கண்கானிப்பை முழுமையாக நம்பி வாழ்கின்றபொழுது ஏற்படும் பலன்கள் : 1.தனிமையிலும், - [குர்பானி](https://www.idctamil.com/குர்பானி/) - بسم الله الرحمن الرحيم துல் ஹஜ் மாத முதல் 10 தினங்களும் குர்பானியின் (உளுகியா ) சட்டங்களும் அல்லாஹ் கூறுகிறான் : பத்து இரவுகள் மீது சத்தியமாக! (அல்குர்ஆன் 89:2) 10 இரவுகளை உள்ளடக்கிய இந்த துல் ஹஜ் மாதத்தின் முதல் 10 நாட்களின் சிறப்பு என்ன என்பதை அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் கூறியிருப்பதன் மூலம் புரிந்து கொள்ளலாம். துல்ஹஜ் மாதத்தில் முதல் 10 நாட்களில் செய்யப்படும் நல் அமல்களைப்போல அல்லாஹ்விற்கு பிரியமான ## Pages - [ஜும்ஆ குத்பா](https://www.idctamil.com/) - தமிழ் மொழியில் ஜும்மா மற்றும் பெருநாள் உரைகள் குவைத்தில் இந்தியர்கள் அதிக எண்ணிக்கையில் வசிக்கின்றனர். அவர்களில் தமிழர்களின் எண்ணிக்கை மட்டும் சுமார் 100000 த்தை தாண்டும். இந்த நம் தமிழ் மக்கள் தம் தாய்மொழியிலேயே ஜும்மா மற்றும் பெருநாள் உரைகளை கேட்கும் விதத்தில் குவைத் அவ்காப் அமைச்சகம் இந்திய தமிழ் ஜாலியாத்தின் பொறுப்பில் மூன்று பள்ளிகளை ஒப்படைத்துள்ளது. ஒன்று குவைத் சிட்டி பகுதியிலும் மற்றொன்று பாஹில் (ரிக்கா) பகுதியிலும் அமைந்துள்ளது. இந்த மூன்று பள்ளிகளிலும் குரான் சுன்னா - [IDC ஓர் அறிமுகம்](https://www.idctamil.com/about/) - பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் அல்லாஹ் கூறுகிறான் وَذَكِّرْفَإِنَّ الذِّكْرَى تَنفَعُ الْمُؤْمِنِينَ உபதேசம் செய்வீராக! நிச்சயமாக உபதேசம் மூமின்களுக்கு பயனளிக்கும். (அல் குர்ஆன் ) இஸ்லாமிய வழிகாட்டி மையம் 2003ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. (22.07.2011 முதல் இஸ்லாமிய தஃவா சென்டர் (IDC) என பெயர் மாற்றப்பட்டது.) ஐடிசி(IDC) என குவைத்தில் வசிக்கும் தமிழ் மக்களால் பரவலாக அறியப்படும் நமது ஸ்தாபனம் மார்க்க சேவைகளை மார்க்கம் காட்டிய வழியில் மேற்கொள்ளவே நடத்தப்படுகிறது. நமது சென்டர் குவைத்தில் வசிக்கும் தமிழ் மக்களின் நலனுக்காகவே தோற்றுவிக்கப்பட்டது. அமைப்பு - [புதிய கேலரி](https://www.idctamil.com/portfolio/) - முன் மாதிரி இஸ்லாமிய நூலகம் தமிழ் மொழியில் ஜும்மா மற்றும் பெருநாள் உரைகள் பெரியவர்களுக்கான குர்ஆன் மத்ரஸா மார்க்க பிரச்சார வகுப்புகள் சிறுவர்கள் மத்ரஸா பெண்கள் மத்ரஸா கோடைகால சிறப்பு வகுப்புகள் புனித உம்ரா பயணம் மாதாந்திர பெண்கள் சிறப்பு நிகழ்ச்சி ரமலான் நிகழ்ச்சிகள் ஜகாத்துல் பித்ர் விநியோகம் நோயாளி நலன் விசாரிப்பு மாற்று சமய மக்களுக்கான அழைப்பு பணி - [Registration](https://www.idctamil.com/registration/) - [captainform id="1251244"] - [](https://www.idctamil.com/355-2/குர்ஆன்-வகுப்பு-நுழைவு-வ/) - [captainform id="1251244"] - [முஹம்மத் ஃபர்ஸான் – ரமழான் 2018](https://www.idctamil.com/முஹம்மத்-ஃபர்ஸான்-ரமழா/) - [முஹம்மத் ஃபர்ஸான் - ரமழான் 2018](https://www.idctamil.com/gallery/முஹம்மத்-ஃபர்ஸான்-ரமழான/) - [முர்ஷித் அப்பாஸி - ரமழான் 2018](https://www.idctamil.com/gallery/முர்ஷித்-அப்பாஸி-ரமழான்-2018/) - [சிறுவர்கள் மதரசா](https://www.idctamil.com/சிறுவர்கள்-மதரசா/) - குவைத்தில் குடும்பத்துடன் வசிக்கும் நமது தமிழ் இஸ்லாமிய மக்களின் பிள்ளைகள் மார்க்க கல்வியை முறைப்படி அறிய வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் இந்த சிறுவர்கள் மத்ரஸா குவைத் வார விடுமுறை தினங்களான வெள்ளி மற்றும் சனி கிழமைகளில் நமது மர்கஸில் வைத்து நடைபெருகிறது. முறையாக குரான் ஓதும் பயிற்சி ஹதீஸ் விளக்கங்கள் தொழுகை சட்டங்கள் ஒழுக்க நெறிகள் துஆக்கள் இஸ்லாமிய வரலாறுகள் உட்பட பல தலைப்புகளில் முறைப்படுத்தப்பட்ட பாட திட்டத்தின் கீழ் தகுதியுள்ள ஆசிரியர்களை கொண்டு நடத்தப்படுகிறது. - [ரமளான் சிறப்பு பயான் 2017](https://www.idctamil.com/gallery/ரமளான்-சிறப்பு-பயான்-2017/) - [நூல்கள்](https://www.idctamil.com/wpdocs-library/) - [wpdocs] - [இஸ்லாமிய மாதாந்திர சிறப்பு நிகழ்ச்சி](https://www.idctamil.com/பெண்கள்-சிறப்பு-நிகழ்ச்ச/) - ஒவ்வொரு மாதமும் முதல் வெள்ளி கிழமையில் மாலை ஏழு மணி முதல் இரவு பத்து மணி வரை குவைத்திலுள்ள இஸ்லாமிய பெண்கள் பயன்பெறும் வகையில் இஸ்லாமிய மாதாந்திர சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்று வறுகிறது. இந்த நிகழ்ச்சியின் சிறப்பம்சங்கள் பல! ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனி இடவசதி உண்டு. நிகழ்ச்சிநடைபெறும்போது இடையூறை தவிர்க்க குழந்தைகளுக்கும் தனி இடவசதி உண்டு. பெரும்பாலும் பெண்கள் சம்பந்தமான தலைப்புகளிலும், பொதுவான தலைப்புகளிலும் ஒரு மணி நேரம் சொற்பொழிவும் அதைத் தொடர்ந்து ஒரு மணி நேரம் - [தொடர்புக்கு](https://www.idctamil.com/contact/) - [மார்க்க பிரச்சார வகுப்புகள்](https://www.idctamil.com/மார்க்க-பிரச்சார-வகுப்பு/) - குவைத்தின் பல பகுதிகளில் பள்ளிவாசல்களில் வைத்து மக்ரிப் மற்றும் இஷா தொழுகைக்கு பிறகு தமிழ் பேசும் மக்களுக்காக மார்க்க வகுப்புகள் நடை பெறுகின்றன.மக்கள் வேலைக்கு சென்று திரும்பிய பிறகு இந்த வகுப்பில் கலந்து மார்க்க செய்திகளை தெரிவதுடன் தங்களுக்கு ஏற்படும் மார்க்க சந்தேகங்களை கேட்டு தெளிவு பெறுகின்றனர். சில பகுதிகளில் தங்களின் குடியிருப்புகளில் இந்த வகுபிற்க்காக இடம் ஒதுக்கி அதிலும் மார்க்க வகுப்புகள் நடை பெறுகின்றன. - [ஹஜ் உம்ரா பயணம்](https://www.idctamil.com/ஹஜ்-உம்ரா-பயணம்/) - நமது இஸ்லாமிய தஃவா சென்டர் மேற்கொன்டு வரும் முக்கிய பணிகளில் ஒன்று முறையான வழிகாட்டுதலுடன் உம்ரா பயணம் அழைத்துசெல்வதாகும். இந்த பயணங்களில் சுமார் ஐம்பது பேர்வரை கலந்துகொள்வர். பயணத்தின் வழிகாட்டியாக நமது மர்கஸின் தாயிகளில் ஒருவரும் உடன் செல்வார். அவருடைய சீரிய வழிகாட்டுதலில் பயணம் இஸ்லாமிய முறையில் மேற்கொள்ளப்படும். பேரூந்தில் வைத்தும் சொற்பொழிவு அத்துடன் வரும் மக்களின் மார்க்க சம்பந்தமான சந்தேகங்களுக்கு தெளிவான விளக்கங்கள் தரமான தங்கும் வசதி இஸ்லாமிய அடிப்படைகள் குறித்த விள்க்கங்கள். மக்காவில் தங்கும் - [ரமலான் சிறப்பு நிகழ்சிகள்](https://www.idctamil.com/ரமலான்-சிறப்பு-நிகழ்சிகள/) - நமது இஸ்லாமிய தஃவா சென்டர் தொடர்ச்சியாக மேற் கொன்டு வரும் பணிகளில் புனித ரமலான் சிறப்பு நிகழ்சிகளும் முக்கியமானதாகும். நமது இஸ்லாமிய தஃவா சென்டர் கடந்த 6 ஆண்டுகளாக குவைத் மாநகரில் ரியாளுல் ஜன்னா எனும் பெயரில் அழகிய கூடாரம் அமைத்து சிறப்பான முறையில் ரமலான் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இஃப்தார் ஏற்பாடுகள் நபி வழியில் இரவு தொழுகைகள் செவிக்கு சுவையாய் சிந்தைக்கு விருந்தாய் சொற்பொழிவுகள் குரான் ஓத பயிற்சிகள் இஸ்லாமிய ஒழுக்கங்கள் என ஒவ்வொரு - [ஜகாதுல் ஃபிதர் விநியோகம்](https://www.idctamil.com/ஜகாதுல்-ஃபிதர்-விநியோகம்/) - ஓவ்வொரு வருடமும் ரமலானில் மக்களிடம் சதக்கத்துல் ஃபிதர் வசூல் செய்து ஊரில் உள்ள ஏழைகளுக்கு வழங்குகின்றோம்.எந்த ஊர்களுக்கு ஜகாதுல் ஃபிதர் சென்றடையாமல் இருக்கின்றதோ அந்த ஊர்களுக்கு வழங்கப்படுகின்றன். குறிப்பாக புதிதாக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டுள்ளவர்களின் ஊர்களுக்கு வழங்கப்படுகின்றன.இது வரை தழிழகத்தின் பல பகுதிகளுக்கும் வழங்கப்பட்டு வருகின்றன. - [இயற்கை மார்க்கம் இஸ்லாம்](https://www.idctamil.com/இயற்கை-மார்க்கம்-இஸ்லாம்/) - كُنتُمْ خَيْرَ أُمَّةٍأُخْرِجَتْ لِلنَّاسِ تَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَتَنْهَوْنَ عَنِ الْمُنكَرِوَتُؤْمِنُونَ بِاللَّهِ ۗوَلَوْ آمَنَ أَهْلُ الْكِتَابِ لَكَانَخَيْرًا لَّهُم ۚمِّنْهُمُ الْمُؤْمِنُونَ وَأَكْثَرُهُمُالْفَاسِقُونَ மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தில்) சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள்; (ஏனெனில்) நீங்கள் நல்லதைச் செய்ய ஏவுகிறீர்கள்; தீயதை விட்டும் விலக்குகிறீர்கள்; இன்னும் அல்லாஹ்வின் மேல் (திடமாக) நம்பிக்கை கொள்கிறீர்கள்; வேதத்தையுடையோரும் (உங்களைப் போன்றே) நம்பிக்கை கொண்டிருப்பின், (அது) அவர்களுக்கு நன்மையாகும்- அவர்களில் (சிலர்) நம்பிக்கை கொண்டோராயும் இருக்கின்றனர்; எனினும் அவர்களில் - [சிறப்பு நிகழ்ச்சிகள்](https://www.idctamil.com/சிறப்பு-நிகழ்ச்சிகள்/) - ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி மாதம் 25,26 ஆகிய தேதிகள் குவைதின் தேசிய விடுமுறை தினமாகும்.அந்நாட்களில் தமிழ் மக்கள் விடுமுறையை பயணுள்ள வழியில் கழிக்க வேண்டும் என்பதற்காக வருடந்தோரும் ஒரு நாள் இஜ்திமா நடைபெறுகின்றன. காலையிலிருந்து ஆரம்பிக்கும் நிகழ்ச்சி மாலை வரை நடைபெறும்.நிகழ்ச்சியில் IDC மதரஸா மாணவர்களின் நிகழ்ச்சி மற்றும் சிறந்த மார்க்க அறிஞர்களின் உரையும் அன்றைய நிகழ்ச்சிக்காக நடத்தப்படும் குர்ஆன் அறிவு திறன் போட்டியில் வெற்றிப் பெற்றவர்களுக்கான பரிசளிப்பு மதிய இடைவேளையில் ஆண்கள் மற்றும் சிறுவர்களுக்கான விளையாட்டு - [பெண்கள் மதரசா](https://www.idctamil.com/பெண்கள்-மதரசா/) - பெண்கள் தங்கள் கணவன்மார்கள் பணிக்கும் மற்றும் குழந்தைகள் பள்ளிக்கும் சென்ற பின் தங்கள் ஓய்வு நேரங்களை வீணாக கழித்து விடாமல் இருக்க வேண்டும் என்பதற்காக குவைத்தில் நான்கு பகுதிகளில் பெண்கள் மதரசா நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.இந்த வகுப்பில் குர்ஆனை முறையாக ஓதுவதற்கான பயிற்சி , குர்ஆன் தஃப்ஸீர் , இஸ்லாமிய சட்டங்கள் , போன்ற பாட திட்டங்கள் முறையாக வகுக்கப்பட்டு நடத்தப்படுகின்றன . ஒவ்வொரு வகுப்பிலும் மாத தேர்வும் நடத்தப்படுகின்றன.வேலைக்கு செல்லும் பெண்களுக்கும் இந்த வாய்ப்பு கிடைக்க வேண்டும் - [கோடைகால வகுப்பு](https://www.idctamil.com/கோடைகால-வகுப்பு/) - மாணவ செல்வங்களின் கோடை கால இரண்டு மாத விடுமுறைகள் பயனுள்ள வழியில் கழிக்கப்பட வேண்டும் என்ற உயரிய நோக்கத்திற்காக நமது இஸ்லாமிய தஃவா சென்டர் இரண்டு மாத கோர்சாக கோடைகால சிறப்பு வகுப்புகளை நடத்தி வருகிறது. மாணவர்களின் வயது வாரியாக இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு அவர்களின் புரிந்து கொள்ளும் திறனுக்கேற்ப குர்ஆன் ஓதுதல் குர்ஆன் மனனம் துஆக்கள் இஸ்லாமிய ஒழுக்க நெறிகள் இஸ்லாமிய கொள்கை விளக்கம் ஹதீஸ் சீறா அரபி மொழி பயிற்சி ஆகிய தலைப்புகளில், பாட - [பெரியவர்கள் மதரசா](https://www.idctamil.com/பெரியவர்கள்-மதரசா/) - குர்ஆனை தானும் கற்று பிறருக்கும் கற்பிப்பவர் உங்களில் சிறந்தவர் (நபிமொழி) என்ற நபிமொழிக்கிணங்க பெரியவர்களுக்கும் (வயது வரம்பின்றி) குர்ஆன் மதரசா நமது மர்கஸில் வைத்தே நடைபெறுகிறது. அதாவது குர்ஆன் அறவே ஓத தெரியாதோர்களுக்கும் அல்லது சிறிய வயதில் ஓதி மறந்தவர்களுக்கும் சீக்கிரமே சரளமாக ஓதும் பயிற்சி வழங்கப்படுகிறது.. வார தினங்களில் வெள்ளி கிழமையை தவிர மற்ற அனைத்து நாட்களிலும் இந்த மதரசா மக்ரிப் தொழுகைக்கு பின் நடைபெறுகிறது. - [குர்'ஆன்](https://www.idctamil.com/quraan/) - [பணிகள்](https://www.idctamil.com/பணிகள்/) - [மார்க்க வகுப்புகள்](https://www.idctamil.com/மார்க்க-வகுப்புகள்/) - [நோயாளி நலன் விசாரிப்பு](https://www.idctamil.com/நோயாளி-நலன்-விசாரிப்பு/) - வெள்ளிக்கிழமைகளில் நம் சகோதரர்கள் குவைத்தில் உள்ள மருத்துவ மனைகளுக்கு சென்று அங்கு சிகிச்சை எடுத்துக் கொண்டு இருக்கும் மக்களிடம் சென்று அவர்களின் உடல் நலம் மற்றும் அவரின் குடும்ப சூழல்கள் விசாரிக்கப்பட்டு அவர்களுக்கு முடிந்த உதவிகள் செய்து கொடுப்பதுடன் இஸலாம் சம்பந்தமான சீடிகள் மற்றும் புத்தகங்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.இது அவர்களுக்கு ஆறுதலாகவும் நமக்கு ஓர் தஃவாவாகவும் ஆகி விடுகின்றன. - [IDC யின் பணிகள்](https://www.idctamil.com/idc-யின்-பணிகள்/) - இஸ்லாமிய தஃவா சென்டர் (IDC) குர்ஆன் சுன்னா அடிப்படையில் பல்வேறு மார்க்க பணிகளை செய்துவருகிறது. அல்ஹம்துலில்லாஹ்! முன் மாதிரி இஸ்லாமிய நூலகம் தமிழ் மொழியில் ஜும்மா மற்றும் பெருநாள் உரைகள் பெரியவர்களுக்கான குர்ஆன் மத்ரஸா மார்க்க பிரச்சார வகுப்புகள் சிறுவர்கள் மத்ரஸா பெண்கள் மத்ரஸா கோடைகால சிறப்பு வகுப்புகள் புனித உம்ரா பயணம் மாதாந்திர பெண்கள் சிறப்பு நிகழ்ச்சி ரமலான் நிகழ்ச்சிகள் ஜகாத்துல் பித்ர் விநியோகம் நோயாளி நலன் விசாரிப்பு மாற்று சமய மக்களுக்கான அழைப்பு பணி - [Others](https://www.idctamil.com/355-2/) - [Home](https://www.idctamil.com/home/) - Aqeedah In Islam, ‘aqeedah is the matter of knowledge. The Muslim must believe in his heart and have faith and conviction, with no doubts or misgivings, because Allaah has told him about ‘aqeedah in His Book and via His Revelations to His Messenger (peace and blessings of Allaah be upon him). The principles of ‘aqeedah - [பயான்கள்](https://www.idctamil.com/gallery/) - [Frequently Asked Questions (FAQ)](https://www.idctamil.com/faq/) - This is where you should answer the most common questions prospective customers might have. It’s a good idea to cover things like your return policy, product warranty info, shipping and returns, etc. Check out the examples below. What’s your return policy? Return any of our products--no questions asked--within 30 days of purchase. We even pay - [Services](https://www.idctamil.com/services/) - Product / Service #1 Whatever your company is most known for should go right here, whether that's bratwurst or baseball caps or vampire bat removal. Product / Service #2 What's another popular item you have for sale or trade? Talk about it here in glowing, memorable terms so site visitors have to have it. Product ## Posts - [1](https://www.idctamil.com/?aristreamquiz=1) ## Categories - [Uncategorized](https://www.idctamil.com/category/uncategorized/) - [ஒழுக்கங்கள்](https://www.idctamil.com/category/ஒழுக்கங்கள்/) - [அரசியல்](https://www.idctamil.com/category/அரசியல்/) - [பித்அத்கள்](https://www.idctamil.com/category/பித்அத்கள்/) - [ஜும்ஆ நாள்](https://www.idctamil.com/category/ஜும்ஆ-நாள்/) - [எச்சரிக்கைகள்](https://www.idctamil.com/category/எச்சரிக்கைகள்/) - [நூல்கள் | Books](https://www.idctamil.com/category/நூல்கள்-books/) ## Tags - [ஜும்ஆ நாள்](https://www.idctamil.com/tag/ஜும்ஆ-நாள்/)