இவ்வுலகத்தை விரும்புகின்றீர்கள் மறுமையை விட்டு விட்டீர்கள்
بسم الله الرحمن الرحيم அல்லாஹ் இந்த உலகத்தை படைத்து இந்த உலகத்தில் மனிதன் வாழ்வதற்கு அவனுக்கு தேவையான அனைத்து வகையான வாழ்வாதாரங்களையும் படைத்துள்ளான். அதே நேரத்தில் இந்த உலகம் ஒரு நாள் அழிந்து விடும் மீண்டும் ஒரு நாள் எழுப்பபட்டு…
மரணத்திற்கு பிறகு பாவிகளுக்கான தண்டனை !
இந்த உலக வாழ்க்கைக்கு பிறகு மறுமை வாழ்க்கை ஒன்று உண்டு என்று அனைத்து முஸ்லிம்களும் நம்பும் ஓர் நம்பிக்கை ஆகும். அந்த நாளில் பாவிகளுக்கு அவர்கள் செய்த பாவத்திற்கு தகுந்தாற்போல் இறைவனுடைய தண்டனையை அனுபவித்தேகவேண்டும்.அப்படியானால் எந்த பாவிகளுக்கு எந்த மாதியான தண்டனைகள்…
ஃபித்னாவை அறிந்துக் கொள்ளுங்கள்
بسم الله الرحمن الرحيم ஃபித்னாவை அறிந்துக் கொள்ளுங்கள் உலகில் வாழும் மனிதன் ஃபித்னாவிலிருந்து விலகி வாழமுடியாது. நாலா புறங்களிலும் ஃபித்னாக்கள் நிறைந்த கால சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.பழகும் நண்பர்களின் மூலம் செய்யும் தொழிலின் மூலம் சேர்ந்து வாழும் மனைவி மக்கள்…
உங்கள் குழந்தைகளின் நண்பன் யார்?
உங்கள் குழந்தைகளின் நண்பன் யார்? உலகில் வாழும் மனிதன் அவரவர் தன் தகுதிகேற்ப நண்பர்களை அமைத்து கொள்கின்றனர். ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் , முதியோர்கள் இப்படி ஒவ்வொரு வரும் தனக்கென்று ஒரு நண்பனை ஏற்படுத்தி கொள்கின்றனர். இந்த நட்பில் நல்லவர்களை தேர்ந்தெடுத்தால்…
